Friday, April 15, 2016

பிரிந்தாலும் சேர்ந்திருப்போம்





அரைப்புள்ளி பிரித்து வைத்திருக்கும்
இரு வரி கவிதைகள் நாம்
பிரிந்தாலும் சேர்ந்திருப்போம் ....

No comments:

Post a Comment